நகராட்சி ஆணையரிடம் மனு

img

சாலையை செப்பனியிட கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

வள்ளுவர் நகர் புதுகிராமம் பகுதி யில் சாலையை செப்பனியிட்டு தார் சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது.